எழுதப்படாத கவிதைகள் 3 : அறிவுரை - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 23, 2015

எழுதப்படாத கவிதைகள் 3 : அறிவுரை

எழுதப்படாத கவிதைகள் 3 : அறிவுரை

அறம்பல செய் நல்லது நடக்கட்டும்
ஆகாரம் பகீர் நன்மை ஆகட்டும்


இயன்றதை கொடு இன்பம் பெருகட்டும்
ஈவதை பெறு தர்மம் உயரட்டும்

உண்மை சொல் உன்னதம் விளையட்டும்
ஊனை பேன் உயிரது நிலையட்டும்


எண்ணம் தீர ஏதாவது நடக்கட்டும்
ஏகம் அறி எல்லாம் புரியட்டும்

ஐயம் வினவு அறிவு தெளியட்டும்

ஒரு நிலைபடு ஒற்றுமை ஓங்கட்டும்
ஓயாது உழை ஒழுக்கம் வாழட்டும்

ஓளடதாமெனும் அளந்துண் ஆரோக்கியம் இணையட்டும்
ஃஎன தீரம்கொள் திடம் பெறட்டும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages