காதல் தீயே நெஞ்சை சுட்டதோ - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 27, 2017

காதல் தீயே நெஞ்சை சுட்டதோ

காதல் தீயே நெஞ்சை சுட்டதோ
உன் கண்ணின் பாா்வை ஓசையின்றி காயம் செய்ததோ


காற்றில் ஆடும் இலையை போலவே
அட உன்னை கண்டு எந்தன் கால்கள் மேகம் ஆனதே


காரணம் வேண்டுமோ காதல் தான் கூறுமோ
கண்ணில் பேசும் பாஷை ஊரும் அறியுமோ


ஓரு மழழையின் சிாிப்பினை போலவே
சில சமயத்தில் அனிச்சையாய் தோன்றுதே


என் நிலையினில் உனை வந்து சோ்த்திடு என் வானமே
நாள் துவக்கமும் முடக்கமாய் தோன்றுதே


இந்த ஒரு நொடி புதயலாய் தொியுதே
என் மனம் அது மனநிலை மாறுதே இந்நேரமே


கைகள் தீண்டும் நேரம் தேடியே 
என் கால்கள் ரெண்டும் 
உன்னை தேடி ஓடி அடையுதே

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages