தமிழிற்கு திருப்புகழ் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 8, 2017

தமிழிற்கு திருப்புகழ்

தண்டையணி பாடல் கொண்டு

சிந்துகவி வெண்கலிச் சந்தமுள நற்கமழ் செவ்வமுத சிந்தமுச் - சங்கத்தோளே

நோந்துதனை நெய்தவர் செல்வமதை எய்திடச் செய்தவொரு செம்மொழிச் - தெய்வமேயென்

சிந்தையினை வென்றவள் வண்ணமய வண்டிவள் எண்ணமுய வந்தவள் - செந்தழல்தான்

சுட்டதொரு பொன்னிவள் வட்டமதி வெண்முகம் சுட்டெரியு தண்கதிர் - எம்முயிர்தான்

தொட்டதொரு நுண்ணியத் தொன்மயிள வெண்பனிப் புன்னகையிற்  பொன்னிறப்- பொன்நகைப்போல்

மின்னிடியு மென்தமிழ் பொய்கையினி லம்புவில் எய்திவிடத் தொய்வெனும் - நல்லியல்பால்

மெய்யெழுத தென்றலென் றென்றுயிரெ ழுத்திணைத் தந்ததொரு செந்தழலில் - என்தமிழமுதே.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages