ஆசிரியப்பா - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 9, 2018

ஆசிரியப்பா

அறுவராய் பிறந்து அன்னையும் அணைத்திட
அறுமுக மொன்றான ஆறுமுக கந்தனே
இறைவன் பெற்ற ஞானம்!
மறைப்பொருள் எனவந்த எம்தமிழ் குமரனே..
#நேரிசை_ஆசிரியப்பா..

தேவர்கள் துன்புறு வதைகண்டு காக்க
சீவகம் காட்டி காத்தகந்தா நீயும்
வீரமதை கொண்ட வேலுடன்
சூரவதை செய்த எங்கள் வேலனே.
#ஆசிரியத்துறை

வேலொடு விரைந்து சூர்பகை தனைவெல்
வேலவா திருமகள் மருகா ஈசனுக்கு
மந்திரப் பொருள் உரைத்த
சந்திர எழிலே பக்தருக்  கறிவே..




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages