அமாவாசைக் காரணம் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 7, 2018

அமாவாசைக் காரணம்

ஆசை பிள்ளைக்கு சோறூட்டும்
அன்னைப் பெண்களே
தோசை சுட்டுக் காத்திருக்கும்
காதல் இணைவினரே

பூசைக் கென்னை எதிர்நோக்கும்
பெருக்கவி காதலரே
மாசை யேற்று மாண்புரு சேவை
புரியும் வீதிப்பெண்டிரே

வாடுகிறீரோ எனையும் காணாது தேடுகிறீரோ
அன்பர் செல்வங்களே

சேதி யிதுவே பெண்பால் மதியவள்
எனக்குமே இன்று
சேரா நாளே தூரத்து தினமிதே
நானும் மலர்ந்தலர

மறுமுறை மலர்ந்திட கூட்டுத் தவநாளே
தாயினை வேண்டிடு

ஆமாவாசை இத்தே...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages