பெண்ணில் வந்து விழுந்ததே காதல் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2015

பெண்ணில் வந்து விழுந்ததே காதல்





கண் பா்வையில் ஒரு தேடல்
கொண்டாலே
நெஞ்சத்திலே அது காதல் ஆகும்
அன்பே
அதை சொல்லவா நான்
மெல்லவா சொல்
ஒன்று தூாண்டில் போல திக்க
மலா் போல் வாசனை கொண்டு
தளிா் வாய் பேசடும் இன்று
குளிா் போல் கொதித்திடும்
ஓன்று
மண்
மேலே மழையை போலே சோ்வாயோ நீயே
என் உள்ளே புயலைபோல வீச
வைத்தாயே
தேனை ருசித்திடும் மீனே
என்னில் வசித்திடும் கோனே
மனம் பறிக்க வந்தானே
ரணம் கொடுத்து சென்றானே
மரத்தோடு வசிக்கின்ற
பறவை போல
மாா்போடு வசிக்கின்ற
போா்வை போலே
தாகத்தில் கிடைக்கின்ற நீராய்
உனை
ஏக்கத்தில் புசிக்கின்றன மிருகம்
நானே
நேற்றோணு மடிந்தால்
இப்பாவை வேறாய் வெவ்வேறாய்
சில நூறாய்
மண்ணில் விழுந்த
விதைகளை போல
வளரும் என் காதல் தானே
தனி மரம் காடானதே
உன்
மேலே மழையை போலே பொழிந்திடத்தானே
என்னுள்ளே ஊற்றை போல
ஊறினேன் நானே
மண்ணில் விழும்
விதைகளை போல
பெண்ணில்
வந்து விழுந்ததே காதல்
மனம் திண்ணும் மிருகமே காதல்
கனவு தரும் கடவுளே காதல

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages