ஆசை உன் பேர் சொல்கிறது .... - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2015

ஆசை உன் பேர் சொல்கிறது ....



ஆசை உன் பெயர் சொல்கிறது ,பாசை உன் முன் தோற்கிரது
என்னக்குள் ஏதோ நடக்கிறது
அட எனக்கேனொ அது பிடிக்கிறது


காதல் மலரே காதல் மலரே தேனை. தூவி போவாயோ
தேகம் இங்க வறண்டு கிடக்கு வரும் வழியில் மழை பொழிவாயோ

தலையணை பார்த்தபின் பசி அது புரிந்தது
நாம் கனவினில் ஏதேதோ உணர்வுகள் வலியுது
ஒரு பொங்காற்றினை போலே
ஒரு பூ வாசமும் வீச
அது புயலாகவே மாற அதில் நான் மூழ்கியெ போனேன்
ஏனோ நான் மறுபடி பிறக்கிறேன்

ஆசை உன் பெயர் சொல்கிறது ,பாசை உன் முன் தோற்கிரது
என்னக்குள் ஏதோ நடக்கிறது
அட எனக்கேனொ அது பிடிக்கிறது


துளிகளும் ஊற்றேன கிளம்பிட பார்க்குதே
என் விரல் உன்மீது கோலங்கள் வரையுதெ
அட தீ பட்டால் கூட தங்கும் என் தேகம்
அடி நீ பார்த்திடும் போது தவிக்கும் என் வெக்கம்
ஓசை ஓசை ஏனோ செவிகளில் விழவில்லை

ஆசை உன் பேர் சொல்கிறது ....

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages